படம்: பூக்களை பறிக்காதிர்கள்
இசை: T.ராஜேந்திர்
பாடியவர்கள்: SPB சித்ரா
சோலைகள் எல்லாம் பூக்களை தூவ
சுகம் சுகம் ஹா ஹா ஹா
குயில்களின் கூட்டம் பாக்களை பாட
இதம் இதம் ஹா ஹா ஹா
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
சோலைகள் எல்லாம் பூக்களை தூவ
சுகம் சுகம் ஹா ஹா ஹா
குயில்களின் கூட்டம் பாக்களை பாட
இதம் இதம் ஹா ஹா ஹா
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
விழி என்னும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்
கவி எனும் நதியினில்
குதிக்கிறேன் குளிக்கிறேன்
மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
வாழை இலை போல நீ ஜொலிகிறாய்
காலை விருந்துக்கு எனை அழைக்கிறாய்
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்
காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்
நட்சித்திரம் கண்ணில் சிரிக்குதா
மின்னி மின்னி என்னை பறிக்குதா
புத்தகம் போல் தமிழை சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
சோலைகள் எல்லாம் பூக்களை தூவ
சுகம் சுகம் ஹா ஹா ஹா
குயில்களின் கூட்டம் பாக்களை பாட
இதம் இதம் ஹா ஹா ஹா
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே .