படம்: மின்னலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன் ஹரிணி
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகள் இன்றி உயிரையும் நான் தருவேனே
ஒ ஒ ஒ மௌனம் ஏன் மௌனம் ஏன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன்
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிகின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக
என்னாச்சி எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிகிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிகின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக
என்னாச்சி எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிகிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ண பூக்கள் எல்லாமே
தலையை திருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உன்னைதானே
நானோ அழைத்தது உன்னை தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு..
நீ வரும் பாதை எங்கும்
என்னிரு உள்ளங்கை தாங்கும்
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிகின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக
என்னாச்சி எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிகிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்
கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே
உன் மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில சிணுங்கிட துடித்தேன்
நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை
பார்க்க செய்தாய் உன்னை
நான் உன்னை காணத்தானா யுகம் தோறும் காத்து கிடந்தேனா
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிகின்றான் ரசிக்கின்றான்
ம்ம்ம்ம்ம்
நான்தானே நான்தானே வந்தேன் உனக்காக
சிரிகின்றேன் ரசிகின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சி எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையா ஒரு முறை சொல்லிவிடு
ஒரே ஒரு முறை சொல்லிவிடு ஒரே ஒரு முறை சொல்லிவிடு
சொல்லிவிடு சொல்லிவிடு.