2.07.2013

மாலை எனை வாட்டுது

படம்: பூக்களை பறிக்காதிர்கள் 
இசை: T.ராஜேந்திர்
பாடியவர்கள்: SPB  ஜானகி

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம்  தேடுது
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம்  தேடுது

நாட்கள் நகராதோபொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோபொழுதும் போகாதோ
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னை தழுவ விரும்புகிறேன்
துயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா எந்தன் மோகமும் தீராதா

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான் 
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள் 
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான் 
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள் 
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம் 
நீ வந்து நின்றாள் அது சுகமாகும் 
தலைவனை அழைத்திடவா மடியை 
தலையணை ஆக்கிடவா 
இருகரம் சேர்த்திடவா இல்லை 
எனையே ஈர்த்திடவா 

மாலை நம்மை  வாட்டுது
மணநாளை இமை தேடுது
மாலை நம்மை வாட்டுது
மணநாளை இமை  தேடுது
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ.