படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ
ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி ஒ பாப்பா லாலி
கண்மணி லாலி பொன்மணி லாலி பாடினேன்
ஒ பாப்பா லாலி
நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றளில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடி பாய்மேல் திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ
இதை காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே!!!!
ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி ஒ பாப்பா லாலி
ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஓ குயிளியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலை பாய, வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட நல்லநாள் வருமே!!!
ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி ஒ பாப்பா லாலி .