5.06.2013

கண்மணி அன்போடு காதலன் நான்

படம்: குணா 
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: கமல் ஜானகி 

கண்மணி அன்போடு காதலன் நான்
எழுதும் லெட்டர் ச்சே கடுதாசி இல்லை கடிதமே இருக்கட்டும் 
எங்க படி.....

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே 

பாட்டாவே படிச்சிட்டியா ....அப்ப நானும்..முதலில் கண்மணி 
சொன்னேன் இல்ல.....இப்போ பொன்மணி போட்டுக்கோ....

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே 

உன்னை நினைச்சி பார்க்கும் பொழுது கவித 
மனசுல அருவி மாதிரி கொட்டுது...
ஆனா அதை எழுதனும்னு உட்கார்ந்தா 
அந்த எழுத்துதான் வார்த்தை 

உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது 
அதான் 
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது 
அதேதான் ஆஹா பிரமாதம் கவித கவித படி 

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே 
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே 
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது 
ஓ ஓ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே 
ல ல ல ல ல ல 
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
ல ல ல ல ல ல 

எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் 
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல 
எனக்கு ஒண்ணுமே ஆவறது இல்ல 
இதையும் எழுதிக்கோ 
நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே 
இதெல்லாம் போட்டுக்கணும் 
தோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் உடம்பு தாங்கிடும் 
உன் உடம்பு தாங்குமா ...தாங்காது 
அபிராமி அபிராமி ...
அதையும் எழுதுனுமா ம்ம்ம்ம்ம் 
அது காதல் 
என் காதல் என்னானு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது 
ஆனா நான் அழுது என் சோகம் உன்னை தாக்கிடுமோ 
அப்படின்னு நினைக்கும்பொழுது வர்ற அழுகை கூட நின்னுடுது 
மனிதர் உணர்ந்து  கொள்ள இது மனித காதல் அல்ல அல்ல 
அதையும் தாண்டி புனிதமானது 

உண்டான காயம் இங்கு தன்னாலே மாறிப்போன 
மாயம் என்ன பொன்மானே பொன்மானே 
என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கி கொள்ளும் 
உந்தன் மேனி தாங்காது செந்தேனே 
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க 
அழுகை வந்தது 
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது 
வந்த அழுகை நின்றது.....
இது மனிதர் உணர்ந்து  கொள்ள இது மனித காதல் அல்ல 
அதையும் தாண்டி புனிதமானது 

அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா 
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே 
அதுவும் உனக்கு புரியுமா 
சுப லாலி லாலியே லாலியே லாலியே 
அபிராமி லாலியே லாலி லாலியே 
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா
உனக்கு புரியுமா 
லா லா லா லா லா லா லா லா 
லா லா லா லா லா லா லா லா 
லா லா லா லா லா லா லா லா 
லா லா லா லா லா லா லா லா .