படம்: ஆனந்த்
இசை: இளையராஜா
பாடியவர்: லதா மங்கேஷ்கர்
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட சேய் போல் நீயும் கண் மூட
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ
தென்றல் வந்து சேர்ந்ததென்ன
கண்ணன் உன்னை பார்த்ததென்ன
லாலாலா லாலாலா லாலாலா
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
மங்கைதான் கெஞ்சத்தான்
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன் தான்
அன்னத்தை எண்ணம் போல வாழ வைத்தான்
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ
மாலை சூடும் மாலை நேரம்
மலை போல கூட வேண்டும்
லாலாலா லாலாலா லாலாலா
ஏதேதோ மோகம்தான்
என்னுள்ளே தாகம் தான்
எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க
மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட சேய் போல் நீயும் கண் மூட
ஆராரோ ஒ ஆராரோ நீ வேறோ ஒ நான் வேறோ.