10.09.2012

ரோஜாவை தாலாட்டும் தென்றல்


படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SPB ஜானகி 

ரோஜாவை தாலாட்டும் தென்றல் 
பொன்மேகம் நம் கண்கள்  உன் கூந்தல் 
என் ஊஞ்சல் உன் வார்த்தை  சங்கீதங்கள் 
ரோஜாவை தாலாட்டும் தென்றல் 
பொன்மேகம் உன் கூந்தல் 

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை 
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை 
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை 
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை 
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு 
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு 
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு 
ரோஜாவை தாலாட்டும் தென்றல் 
பொன்மேகம் நம் கண்கள்  உன் கூந்தல் 
என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் 
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு  வேராவேன்  
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் 
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு  வேராவேன்
பூவிலே  மெத்தைகள் தைத்தேன் கண்ணுக்குள் மங்கையை வைத்தேன் 
பூவிலே  மெத்தைகள் தைத்தேன் கண்ணுக்குள் மங்கையை வைத்தேன் 
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் 
ரோஜாவை தாலாட்டும் தென்றல் 
பொன்மேகம் நம் கண்கள்  உன் கூந்தல்