4.21.2009
மன்னர் மன்னாருகேசி
நம்ப மன்னர்தான் புறமுதுகிட்டு ஓடி வந்திட்டாரே. அப்புறம் எப்படி காயம் அடைஞ்சாராம்?
எதிரி மன்னன்தான் ’சும்மா சும்மா எத்தனை தடவைதான் இப்படி புறமுதுகிட்டு ஓடிப்போவே’ ன்னு பின்னாடியே துரத்தி வந்து பிளேடால இரண்டு கோடு போட்டுட்டாராம்.
Newer Post
Older Post
Home