படம்: நாய்கள் ஜாக்கிரதை
இசை: தரண் குமார்
பாடியவர் : நரேஷ் அய்யர்
என் நெஞ்சில் ஏறினாயே
என் வாழ்வை நீ மாற்றினாய் மாற்றினாய்
உன் காதல் கூறினாயே
என் சொந்தம் நீ ஆகினாய் ஆகினாய்
என் தாய் போல் என் தோழன் போல்
என்னை நீ பாராட்டினாய்
மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டு எனை நீ பூட்டினாய்
ஞானம் நாளும் என்னை அண்டத்தின்
மையமாக்கினாய் ஆக்கினாய்
தெய்வம் உண்மை என்று நான் கொண்ட
ஐயம் நீக்கினாய் நீக்கினாய்
வாய் கொண்டு பேசாமல் உன் செய்கையால் நீ பேசினாய்
மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டு எனை நீ கட்டினாய்
கோபம் நான் கொண்டு தூரம் போனாய் போனாய்
சோகம் நான் கொண்டு கண்ணில் நீ நக்கி போனாய்
நான் ஆட நீயும் கொண்டடினாய் என் பின்னே
நான் ஓட காவலாய் ஓடினாய் என் முன்னே
உன் போலே யாரும் இல்லை பாசத்தை கொட்டினாய்
என் நெஞ்சில் ஏறினாயே
என் வாழ்வை நீ மாற்றினாய் மாற்றினாய்
உன் காதல் கூறினாயே
என் சொந்தம் நீ ஆகினாய் ஆகினாய்
என் தாய் போல் என் தோழன் போல்
என்னை நீ பாராட்டினாய்
மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டு எனை நீ பூட்டினாய்
மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டு எனை நீ பூட்டினாய்
இசை: தரண் குமார்
பாடியவர் : நரேஷ் அய்யர்
என் நெஞ்சில் ஏறினாயே
என் வாழ்வை நீ மாற்றினாய் மாற்றினாய்
உன் காதல் கூறினாயே
என் சொந்தம் நீ ஆகினாய் ஆகினாய்
என் தாய் போல் என் தோழன் போல்
என்னை நீ பாராட்டினாய்
மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டு எனை நீ பூட்டினாய்
ஞானம் நாளும் என்னை அண்டத்தின்
மையமாக்கினாய் ஆக்கினாய்
தெய்வம் உண்மை என்று நான் கொண்ட
ஐயம் நீக்கினாய் நீக்கினாய்
வாய் கொண்டு பேசாமல் உன் செய்கையால் நீ பேசினாய்
மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டு எனை நீ கட்டினாய்
கோபம் நான் கொண்டு தூரம் போனாய் போனாய்
சோகம் நான் கொண்டு கண்ணில் நீ நக்கி போனாய்
நான் ஆட நீயும் கொண்டடினாய் என் பின்னே
நான் ஓட காவலாய் ஓடினாய் என் முன்னே
உன் போலே யாரும் இல்லை பாசத்தை கொட்டினாய்
என் நெஞ்சில் ஏறினாயே
என் வாழ்வை நீ மாற்றினாய் மாற்றினாய்
உன் காதல் கூறினாயே
என் சொந்தம் நீ ஆகினாய் ஆகினாய்
என் தாய் போல் என் தோழன் போல்
என்னை நீ பாராட்டினாய்
மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டு எனை நீ பூட்டினாய்
மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீராட்டினாய்
காதலின் சங்கிலி கொண்டு எனை நீ பூட்டினாய்