படம்: மனசுக்குள் மத்தாப்பூ
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்கள்: சித்ரா
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்
தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்
ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்
நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்
கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது
நீ வந்து காவியம் நிஜமாகி போனது
வார்தைகளில் இல்லாதது நாம் கண்டது
பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்
நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்
காலங்கள் மாறினும் தேகங்கள் போயினும்
காதல் அழியாது
அது நாளும் வாழும் உன் வசம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்கள்: சித்ரா
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்
தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்
ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்
நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்
கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது
நீ வந்து காவியம் நிஜமாகி போனது
வார்தைகளில் இல்லாதது நாம் கண்டது
பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்
நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்
காலங்கள் மாறினும் தேகங்கள் போயினும்
காதல் அழியாது
அது நாளும் வாழும் உன் வசம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா